Posts

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Image
தந்தையர் தின சிறப்பு கவிதை:- அன்பான மனதுடன் ஆதரிப்பார். ஆர்வமாக அக்கறையுடன் வழிநடத்துவார். தன்னலமற்ற தூய மனதுடன், தன் குழந்தையைப் பற்றியே சிந்தித்திடுவார். வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, கணக்குப் பார்க்காமல் செலவிடுவார். உழைப்பை எல்லாம் உவந்தே அளிப்பார். அதை ஒருபோதும் சொல்லிக்காட்ட மாட்டார். குழந்தையின் கள்ளமற்ற புன்னகையில், தன் வெற்றி உள்ளது என்பார். தன் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, தளர்ச்சியின்றி வழி காட்டுவார். தன்னிகரற்ற தூய நேசமுடைய பாசமான உறவு தந்தை! இறைவனின் அதிசயப் படைப்பில் அற்புத உறவு அப்பா!! (கவிதையை எழுதியவர் சுபஸ்ரீ)  கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். 

அனைவரும் வாசிக்க வேண்டிய குறுங்கவிதை

Image
கொரோனா என்ற கொடிய நோயின் தீவிரத்தை விளக்கும் சிறுகவிதை குழந்தைகளின் குமுறல் காற்று மாசு அடைந்தது பாப்பா, முகத்தை முகக்கவசத்தால் மூடிடு பாப்பா. வீட்டில் ஒலிந்துகொள் பாப்பா, அல்லது கொரோனா பிடித்திடும் பாப்பா. பாடங்கள் கற்க முடியாது பாப்பா, பள்ளிகள் இப்போது திறக்காது பாப்பா. இயற்கையை அழித்தோம் பாப்பா, இன்று நாமும் அழிகிறோம் பாப்பா. இடைவெளி விட்டு நின்றிடு பாப்பா, அல்லது ஆபத்து வந்துசேரும் பாப்பா. நோய் பயம் வளர்ந்தது பாப்பா, குழந்தை பருவம் சோகத்தில் மூழ்கியது பாப்பா. (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதை பிடித்திருந்தால், அதிகம் பகிருங்கள். கவிதையை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள். மேலும் பல கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். 

Let us Celebrate the Mother's day by knowing the History

Image
Let everyone of us pay honour to our Mothers who spend most of their lives sacrificed for the welfare of their children.  Let me wish, "Happy Mother's day" to all the honourable proud mothers.  Now, on this International Mother's Day, let us know something interesting about the history of the celebration of Mother's day. (1) When was Mother's day celebrated for the first time in the world?_______.  Answer:  May 12, 1908. (2) Where was the Mother's day celebrated first in the world?______. Answer:  West Virginia, United States. (3) Who is considered as the 'Mother of Mother's day'?_______. Answer:  Ann Reeves Javis. (4) When was International Mother's day observed the every year, globally by a wide number of countries?_______. Answer: Second Sunday of May. (5) Why Ann Reeves Jarvis is considered as the 'Mother of Mother's day'?________. Answer: Ann Reeves Jarvis is the founder of International Mother's Day Work Clubs and her ...

Read the Riddles to know about the Celebration of May Day

Image
We would like to pay our respect and honour to all the honourable workers on this International worker's day. May day is observed as the public holiday in many countries of the world. International worker's day is widely observed on May 1 all over the world. This day is also called as Labour Day or May Day. In India, this day is called as Uzhaipaazhar Dinam in Tamil, Kamgar Din in Hindi, Thozhizhaalar dinam in Malayalam,..Etc.   (1) In Russia, How the May Day was officially called?______. Answer: The Day of Spring and Labor. (2) Who sowed the seeds initially for the celebration of World Labour Day all over the world?______. Answer: Peter. Mc Guire and Supporters of Mathhew Maguire. (3) In India, May day was celebrated in which state initially?______. Answer: Madras (Chennai). (4) On May Day, which festival is observed by Romanians?______. Answer: Armendini. (This festival marks the beginning of summer in Roman). (5) Which party organised the celebration of May Day in Chennai?__...

Sterlite Reopen- Black Days are back again for Thoothukudi

Image
  A PICTURE CAN SPEAK 1000 TIMES BETTER THAN WORDS. 

Let us know about the celebration of Ram Navami Festival

Image
  Ram Navami is a hindu festival which marks the birth anniversary of the seventh incarnation of Lord Ram.  Ram Navami festival is celebrated widely in many states of India especially in the Northern part of India. Now, let us know about the celebration of Ram Navami. On the day of Ram Navami, Lord Ram was born as the eldest son of King Dasaratha and Queen Kowsalya. Ram Navami was celebrated every year on this day to celebrate the birth of the Lord Rama. Lord Vishnu took birth as Lord Rama in the world to defeat the Evil Asura Raavan. Since his birth marks the victory of Goodness over evil powers, Ram Navami is celebrated to praise the victory of goodness over the evil powers.  This festival is celebrated very grandly in Ayodhya, a city in Uttar Pradesh which is the birth place of Lord Rama.  Lord Rama was considered as the ancestor of Sun Family. People pray to Sun God to get blessings from him. So, early morning, People start this day by offering water (jal) to Sun...

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

Image
'உலக பொதுமறை' என சிறப்பித்து, உலக மக்கள் அனைவராலும் போற்றி புகழப்படும் நூல் திருக்குறள். வள்ளுவன் வாய்மொழியாம் திருக்குறள், ஒன்றே முக்கால் அடிகளில் உலக வாழ்வை அறத்துடன் வாழ்வதற்கான வழிகளை வாசிப்போருக்கு வழிகாட்டுகிறது. முப்பாலின் வழிநின்று வாழ்வை வாழ்பவர் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள கீழுள்ள விடுகதைகளை வாசியுங்கள்👇👇 (1) திருக்குறள் நூலில் இரண்டு முறை வரும் ஒரே அதிகாரத்தின் பெயர் என்ன?_________. விடை : குறிப்பறிதல்   அதிகாரம் .  (பொருட்பால்- அதிகாரம் 71, இன்பத்துப்பால்- அதிகாரம் 110)  (2) திருக்குறள் நூல் முழுவதிலும் பயன்படுத்தப்படாத ஒரே எண் எது? _________. விடை : எண் 9. (3) பல புலவர்களால் 'முப்பால்' என அழைக்கப்படும் திருக்குறளில் உள்ள முதல் பாடலின்  முதலெழுத்தும் இறுதிப் பாடலின் இறுதி எழுத்தும் என்ன? _________. விடை : முதலெழுத்து- அ இறுதி எழுத்து- ன்.  'அ' என்ற முதல் உயிரெழுத்தால் தொடங்கி, 'ன்' என்ற இறுதி மெய்யெழுத்தைக்  கொண்டு முடிவது இந்நூல...

இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ்ப் புதுவருடப்பிறப்பு

Image
சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவது வழக்கம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பலரால் வெகுவாக கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு திருநாள் இலங்கை மக்களாலும் பெருமளவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடப்பிறப்பு நாளானது இலங்கையிலும் இந்தியாவிலும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தை அறிந்து கொள்வோம், வாருங்கள். இந்தியாவில் தமிழ் புத்தாண்டு:- தமிழக மக்களால் மன நெகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று,  புதுவருடப்பிறப்பு. சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்தல் மற்றும் முக்கனி வழிபாடு செய்வது, கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்வது ஆகியவற்றை பண்டிகை தினத்தன்று மக்கள் வெகுவாக கடைப்பிடித்து வருகின்றனர். இந்நாளன்று, தட்டு முழுவதையும் முக்கனியான மா, பலா, வாழை ஆகியவற்றால் நிறைத்து, வெற்றிலை, பூ, கண்ணாடி போன்றவற்றை வைத்து பூசைகள் செய்து வழிபடுவது வழக்கம். வாயிலை கண்கவரும் அழகு கோலங்களால் அலங்கரிப்பதும் பாரம்...

Know about the celebrations of Telugu and Marathi New Year

Image
On this year 2021, Ugadi and Gudi Padwa falls on April 13. Ugadi is celebrated by the majority people of Andhra Pradesh, Telangana and Karnataka. Gudi Padwa is celebrated most widely in Maharashtra and Goa. These festivals marks the celebration of the birth of new year. Now, let us know in brief about the celebrations of these festivals. Ugadi Celebration : Ugadi festival or Yugadi festival is celebrated as the new year by people of Telangana, Andhra Pradesh and Karnataka. 'Uga/ Yuga' means 'age' and 'Adi' means 'the beginning'. Hence, 'Ugadi' marks the beginning of the new year. This year, Ugadi festival falls on 13April 2021. On this day, people joyfully welcomes the new year with many more celebrations. They clean and decorate their homes. They hung mango leaves on the door. People also prepare special dish named 'Ugadi Pachadi' with raw mango, neem leaves, jaggery, pepper powder, salt and coconut. They wear new clothes and also offer ...

Let us know the History behind the Celebration of Siblings Day

Image
April 10 is annually celebrated joyfully as sibling's day widely all over the world. This day is celebrated to honour the irreplaceable speciality of the siblings. Dear Readers, We Wish you everyone to celebrate this Siblings Day happily by honouring your dearest siblings. Now, let us know some of the facts regarding the history and the celebration of siblings day through the riddles with answers below.  (1) Who introduced the celebration of Siblings day?_____. (2) When was the National Siblings Day celebrated first? ______. (3) In which country, national sibling's day was celebrated first? ______. (4) Why Sibling's day is celebrated? ______. (5) Why Claudia Evart founded Sibling's day? ______. (6) What are the names of the Siblings of Claudia Evart? _____. (7) What is the name of the foundation founded by Claudia? ______. (8) Why Claudia thought of celebrating Sibling's Day? ______. (9) Why Claudia Evart declared April 10 as the International Siblings Day? ______. ...

Celebrate this Holy Easter by knowing the interesting story behind it

Image
Easter is the final day of the holy week. Easter Sunday is celebrated happily by the Christian people with the great joy since it remarks the  resurrection of the Jesus  Christ. On the day  of Good Friday, Judas Iscariot betrayed Jesus Christ for 30 pieces of silver. He brought men for arresting Jesus and also revealed the identity of Jesus by kissing him. The men arrested Jesus Christ and brought him to  Pontious Pilate. Pilate, a Roman had ordered for the crucification of Jesus. Crucifixion is one of the brutal methods practiced by Roman to punish the people. In this brutal method, they used to tie up the people in a large wooden beam and later hanged till death for several days. Jesus was Crucified in a wooden cross along with two thieves and he was found dead on the day of Good Friday. Then, his body was taken down from the cross and buried in a cave. The cave was guarded and a large stone was put over the entrance of the cave so that no one can enter the cave to...

Funny riddles about the different facts related to April Fool's Day

Image
On April 1, People used to play funny practical jokes and prank their neighbourhood, friends, family members etc. This day is sometimes also called as All Fool's Day. April 1 is widely celebrated as April Fool's day all over the world in many countries. Now, it is the time to know something different about the celebration of Fool's Day. Riddles regarding the facts of April Fool's Day with answers 👇👇 (1) When was the April Fool's Day first Celebrated?______. (2) In which Country, April Fool's Day was celebrated first?______. (3) Where April fool's day is a public holiday?______. (4) What is the name of the famous festival which is annually celebrated in Odessa of Ukraine on the April Fool's Day?_______. (5) In Scotland, April Fool's day is celebrated in the name of what day?_______.  (6) April Fool's Day is celebrated as 'Day of Lie' in which country?______. (7) Which countries consider 'April Fool' as 'April Fish'?______...

சிறந்த கருத்துக்கள் கொண்ட சிறந்த சிறுகதை நேரம்

Image
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய "அறக்கோவில்" என்ற அற்புதமான சிறுகதை 👇👇 அறக்கோவில் ஒரு நகரத்தில் இறைப்பற்று மற்றும் இரக்க குணம் அதிகம் கொண்ட செல்வந்தர் ஒருவர் வசித்து வந்தார். கோவில் கோவிலாக இறைவனை நாடிச் சென்று, பூசைகளில் பங்கேற்பதையே தன் பிரதானக் கடமையாக கருதினார் அவர். செல்வந்தர் என்பதால், கோவிலுக்கு இலட்சக் கணக்கில் நிதியுதவி செய்வதிலும் குறை வைக்காது செயல்பட்டு வந்தார். நாளடைவில், மாளிகை போல் பிரம்மாண்டக் காட்சி தரும் தான் வசிக்கும் வீட்டின் ஒரு பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தார். அவர் இறைத்தொண்டை இன்றியமையாத தொண்டாக கருதினார். எனவே, ஆலயம் எழுப்ப செய்ய வேண்டிய பணிகளைத் தாமதிக்காது தொடங்க முடிவு செய்தார். 'ஆலயம் எழுப்ப எவ்வளவு பணம் செலவாகும்?' என தீவிரச் சிந்தையில் ஆழ்ந்து கிடந்தவரை வாயில் மணியோசை வெகுவாக திசை திருப்பியது. 'இந்நேரம் யாருடைய தொந்தரவு?' என மனம் நொந்து கொண்டு, வாயிலில் நிற்பவரை உள்ளே அழைத்து வருமாறு தன் வேலையாளிடம் கட்டளையிட்டார். எஜமானரின் கட்டளைக்கு அடிபணிந்து, வாயிலில் நின்றவரை வீட்டிற்குள் அழைத்து வந்தார் வேலையாள். தன்னைத...

Interesting Riddles regarding the World Theatre Day

Image
  Movies are a perfect source of entertainment which plays a major role in many of our lives. Film industries also plays a powerful role in raising the country's economy. March 27 is celebrated as the World Theatre Day. This day was created by International Theatre Institute (ITI) and it was celebrated to promote the importance of the art forms of cinema. Now, it's time for the special riddles with answers which helps you to know something interesting about the Film Industries (1) Which country has the largest number of theatres in the world?______. (2) Can you name the country which do not have any theatre?______. (3) Who is considered as the Father of Indian Cinema?______. (4) What is the name of the first theatre built in India and who constructed it?_______. (5) Which is the richest film industry in the world?________. (6) What is the old name of the famous Indian theatre 'Chaplin Cinema'?_______. (7) As per the recent records, which Indian movie earned more money?_...

Riddles that make you aware about the Tuberculosis Disease

Image
  Every year, March 24 is observed as World Tuberculosis Day. This World TB Day is celebrated annually in order to create awareness among the people about the TB disease. World Health Organization (WHO) usually declares a new theme for the world TB Day every year. Theme for the World TB Day 2021 is "The Clock is ticking!" This theme significantly conveys that the time is running and we should end the Tuberculosis disease from the world by creating awareness about the deadly disease.  Read out the Riddles with answers to become aware of the TB disease. Share the riddles with your friends also, so that, someone will also be aware of the disease.  (1) What causes Tuberculosis commonly called as TB? _______. (2)  TB can affect any of the parts of the human body. Which part of the body is often commonly affected by the TB disease?______. (3) How the TB causing Bacteria spreaded from one person to the other?_______. (4) What are the basic symptoms of TB?_______. (5) Who na...

Celebrate the World Water Day with the Valuable quotes on Water

Image
Every year, March 22 is observed as the World Water Day all around the world. This day is celebrated to value the most essential source water and to create awareness among the people about the importance of saving water. Every year, World water day is celebrated based on a particular theme and this year 2021, World Water Day is celebrated based on the theme 'Valuing Water'.  Here are some of the slogans and quotations which create awareness about the importance of Water. (1) If you love Nature, then never waste Water. (2) Stop wasting water to brighten the nature and your future. (3) It is impossible to save your life, if you think it is impossible to save water. (4) Never forget the truthful fact- "Life is not possible without water." (5) Water wasted once can never be regained. So, use it carefully when it is in your hands. (6) Join hands together to save water if you want to gift good nature to the forthcoming generations. (7) Water is the essential source for all ...

சிந்திக்க வைக்கும் விடுகதைகள் வியத்தகு விடைகளுடன்

Image
அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறப்பான விடுகதைகள் விடைகளுடன்👇👇 (1) இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாரம்பரிய நடனங்களில் மிகவும் பழமை வாய்ந்த நடனம் எது?______. (2) 'அரசர்களின் விளையாட்டு' என மிகைப்படுத்திக் கூறப்படும் சிறப்பு வாய்ந்த சதுரங்க விளையாட்டு எந்த தேசத்தில் முதன்முறையாக தோன்றியது?_______. (3) தகவல் தொடர்பு சாதனங்களுள் ஒன்றான வானொலியை கண்டுபிடித்தவர் எந்த தேசத்தைச் சார்ந்தவர்?_______. (4) பார்வையை இழந்தவர்களும் எளிய முறையில் வாசிக்க வழி வகுக்கும் ப்ரெய்லி எழுத்து முறையை உருவாக்கியவரின் பெயர் என்ன?_______. (5) தமிழகத்தின் மாநில விளையாட்டாக கருதப்படும் விளையாட்டு எது?______. (6) தென்னிந்தியாவில் முட்டை உற்பத்தி அதிகம் கொண்ட மாநிலமான நாமக்கலின் சிறப்புப்பெயர் என்ன?______. (7) எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றான இந்நாடு உலகத்தின் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அது என்ன?______. (8) நம் அனைவரது அன்றாட வாழ்விலும் பெரும்பங்கு வகிக்கும் காகிதம் முதன்முறையாக எந்த தேசத்தில் உற்பத்தி செய்யப்பட்டது? _______. (9) மடிக்கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? _______....

Poetry on 'Greedy Politics' that you all should not miss to read

Image
  Here is our interesting poem on the topic 'Greedy Politics' that will surely make you to think about the recent situation👇👇 Buy one, Get one free, One of the business strategies. Full of care, Without any fare, One of the political strategies. People are the poor, Without any aware, Fooled by these strategies. Strategies laid, With full of care, Only for selfish posts and profits. Everything is tricky, Nothing is free, All is greed. (Written by Anitha) We hope that, you like our poems. For reading more poems, please use the label attached below. Don't forget to share the poems if you like it. 

'ஆசை' என்ற தலைப்பில் அருமையான சிறுகவிதை

Image
ஆசை என்ற தலைப்பில் அற்புதமான சிறுகவிதை👇👇 ஆசை இல்லை, அசைவும் இல்லை. பக்தன் இல்லை, பூசையும் இல்லை. பசி இல்லை, புசிக்கவும் இல்லை. பழத்தேவை இல்லை, பழத்திற்காக உழைப்பும் இல்லை.  உழைப்பு இல்லை, ஜனனமும் இல்லை. ஜனனம் இல்லை, சிருஷ்டி இல்லை.  (கவிதையை எழுதியவர் அனிதா) கவிதை அனைவரையும் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழே இணைக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளை பற்றிய தங்கள் கருத்துக்களை கமண்ட்டாக பதிவிட தயங்காதீர்கள்.

Awesome Riddles about the Unknown Rarest Facts of Animals

Image
Read the riddles to know the rarest animal facts with awesome answers👇👇 (1) Can you name the animal which do not have the ability to run fast and jump?_____. (2) Which animals do not have the ability to walk in the backward direction?______. (3) How do you call a baby bat? ______. (4) How many times a dog's sense of smell is stronger than that of humans?______. (5) How do you call a baby goat?_____. (6) We (humans) taste food with our tongue is a general matter. Can you guess the part of the butterfly's body with which it tastes the food?______. (7) Can you name the animal which have the bigger eyes than any other animal in the world?______. (8) When did the Global tiger day/ International tiger day is observed every year?______. (9) How do you call a group of Zebras?______. (10) When is the World wildlife day celebrated in India every year?______. Answer: (1) Elephant. (2) Emus and Kangaroos. (3) Baby Bat- A Pup. (4) 10,000 to 100,000 times. (5) Baby Goat- A Kid. (6) Feet. (...

வாசிக்க வேண்டிய சிறப்பு வாய்ந்த சிந்தனை துளிகள்

Image
அவசியம் வாசிக்க வேண்டிய சிறந்த சிந்தனை துளிகள்👇👇 (1) வாழ்வில் எவரையும் பகைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள். ஏனெனில், அன்பு அனைத்தைக் காட்டிலும் அதிக சிறப்பு வாய்ந்ததாகும். (2) வருங்கால வாழ்வு நம் கையில் இல்லை என்பதை நன்கறிந்தும், வருங்காலத்தை  எண்ணி வருந்தி நேரத்தை வீணாக்குவதில் சிறிதும் பலனில்லை. (3) மன ஈடுபாட்டுடன் கனவினை நனவாக்க தினந்தோறும் பாடுபட்டு உழைத்து வந்தால், நிச்சயம் கனவு ஈடேறும் விரைவில். (4) அனைவரும் பயணிக்கும் பாதைகளிலே நாமும் பயணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், பயணிக்கும் பாதை சரியானதாக இருக்க வேண்டும். (5) குறை கூறுதல் மிக எளிய காரியமாகும். ஆனால், குறை கூறும் முன் அவரது சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என சிந்தனை செய்து பாருங்கள். (6) உங்கள் வாழ்வு வளமாக அமைய உள்ளம் உருகி உதவும் எவரும் எளிதில் கிடைப்பது மிக மிக அரிது.  (7) நீங்கள் வேடிக்கையாக பயன்படுத்தும் சில சொற்களும் சில நேரங்களில் சிலருக்கு வேதனையும் தரக்கூடும். எனவே, தேர்வு செய்து சொற்களை பயன்படுத்துங்கள். (8) சமூகத்தில் உள்ள மக்களின் கண்களுக்கு சிறந்த மனிதனாக காட்சி தருவ...

Thoughtful Quotes that leads you to achieve successful life

Image
Thoughtful Quotes that leads to a successful life👇👇 (1) To achieve great things in our life, performing hardwork is very important.  (2) God will obviously help you if you help others with humanity. (3) If you want to become a best man in your life, then, never lose humanity in any of your difficult situations. (4) Please pay attention to your present life if you need to make your future very bright.  (5) Never waste your precious time on blaming about your daily problems. Because, those problems gives you the chance to develop your problem solving skills. (6) Don't hesitate to thank all the people who helped you in overcoming the struggles of life. (7) Never try to judge anyone's character without knowing everything about the real situation of those people. (8) Always do your work properly on time. Because, performing your work perfectly in the proper time leads you to reach the road of success. (9) It is impossible for you to enjoy your victory unless you don't learn to...

Charming English Poetry on the topic "WATER BEAUTY"

Image
Read the interesting poem about the Water Beauty 'Mermaid'👇👇 Water Beauty If I were a mermaid; I'll swim through the waters, And play with the ocean stars. I'll catch the fingerlings, And lay on the bed of seagrass. I'll race with sharks, And enjoy the day with different tasks. I'll sit on the edge of rocks, And watch the sky with the moon and stars. (Written by Anitha) We hope that, you like our poem. If you like it, don't forget to like our poems and also share your comments about our poems. Subscribe our blog for getting the latest updates regarding our daily posts.  

அனைவரும் பின்பற்ற வேண்டிய சிந்தனை துளிகள்

Image
வாழ்வை சிறந்த முறையில் வாழ வழிகாட்டும் மிக உயர்ந்த சிந்தனை துளிகள்👇👇 (1) அறம் நிறைந்த வாழ்வை வாழ ஒருவருக்கு அறிவுரை கொடுத்து உதவுவது தவறில்லை. ஆனால், அறத்தை நாமும் கடைப்பிடிக்க தவறுதல் கூடாது. (2) இதயத்தில் இரக்கம் இல்லையெனில் இறைவன் என்றும் உதவ முன்வர மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (3) நீங்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து நன்மையையும் தீமையையும் பலன்களாக தருபவை சொற்கள். (4) உங்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டும் நபரை என்றுமே பகைத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், பொறாமையின்றி ஊக்கம் தரும் உள்ளம் உள்ளவர் உலகில் மிக குறைவு. (5) உழைப்பு என்ற விதையை விதைக்காமல் வெற்றி என்ற பழத்தை சுவைக்கச் சிந்திப்பது என்றென்றும் சாத்தியமற்றது. (6) வாழ்க்கையின் அடுத்த நொடி நிரந்தரமற்றது. எனவே, காலங்கள் கடந்த பின் காத்திருக்கும் கவலைகளை எண்ணி கவலைப்படுவது பயனற்றது. (7) வசந்தம் வாழ்வில் வேண்டும் என்றால் மனதிலிருந்து வஞ்சகத்தை அகற்றுதல் மிக அவசியமாகும். (8) எவரது குணத்தையும் அவர் தோற்றத்தை வைத்து கணக்கிடாதீர்கள். ஏனெனில், பார்ப்பதற்கு அழகாக இருப்பவர்கள் பலரது சிந்தை அழகாக இருப்பது இல்லை. (9) தனக்கு கிட...

Motivational Thoughts related to the Tips for a Joyful Life

Image
Here are some of the thoughts that will show you the path to lead your life happily 👇👇 (1) If you want to earn success, then, don't hesitate to invest your hardwork first. (2) If you are expecting good things to happen in your life, then, you should be the first one to do good to other people. (3) Don't wait for anyone to execute your plan for good things. Because, waiting can spoil your mood and stop your victory. (4) Delete all the negative thoughts from your mind. Otherwise you will be discouraged by you again and again. (5) You will definitely win one day if you do hardwork with the will to win.  (6) Be strong enough in your mindset always. Because, your strong mindset is the first stepping stone towards achieving  strong victory. (7) Always try to spread positive vibrations around you. Because, the power of positivity is greater than everything. (8) Never lose hope on your own attitude and your hard work. Because, hope has the great power of boosting you towards success...

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Let everyone celebrate this special day with our patriotic poem

Followers of Our Blog