Posts

Showing posts from July, 2020

Amazing Fantastic Poem on the most powerful topic "

Image
Words play a very important role in all our lives. Here is a short poem on the topic "WORDS" Enjoy our poem and do comment your valuable thoughts about our poem.😊 POWERFUL WORDS   Words rules the world,  Charming words glow minds, With blossoms blooming in hearts. Words act as swords, Calms and hurts away the souls, With sharper edges, cuts away hearts. Words spoken in control, Can save one from guilt, With peace that guards all hearts. - (Written by Anitha) For reading more poems, use the label attached below.  Thanks for reading our post fully🙏🙏. We hope that you all had enjoyed our poem. Don't forget to share your reactions about our poem. If you like our poem, please do share with your friends also....👍👍.

சிந்திக்க வைத்திடும் விடுகதை நேரம் விடைகளுடன்

Image
சிந்திக்க வைக்கும் விடுகதைகள் விடைகளுடன் : (1) ஓடுவான், மூடுவான், ஆனால் ஒற்றைக்காலில் நிற்பான். அவன் யார்?🤔🤔 விடை: கதவு. (2) உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு, பூ உண்டு, நான் யார்?🤔🤔 விடை: நாணயம். (3)அழகிய பெண்ணுக்கு ஒரு அதிசயமான வியாதி. பாதி நாள் வளர்வாள். பாதி நாள் குறைவாள். அவள் யார்?🤔🤔 விடை: நிலா. (4) கையும் காலும் இல்லை. ஓடிக்கொண்டே இருப்பான்.  அவன் யார்?🤔🤔 விடை: நேரம். (5) கையை வெட்டுவார். கழுத்தை வெட்டுவார். ஆனால் நல்லவர். அவர் யார்?🤔🤔 விடை: தையல்காரர். (6) இவன் வலை விரித்து வைப்பான். ஆனால் வலையை மீன்பிடிக்க பயன்படுத்த மாட்டான். அவன் யார்?🤔🤔 விடை: சிலந்தி. (7) இரவில் வருகை புரிவாள். பகலில் சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து விடுவாள்.அவள் யார்?🤔🤔 விடை: நிலவு. (8) பஞ்சினை விட மென்மையானது. எனினும், உலகின் மிகப்பெரிய பலசாலிகளாலும் இதனை பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?🤔🤔 விடை: உயிர்மூச்சு, காற்று. (9) கண்ணை மூடிக்கொண்டு காணும் வகைவகையான படம். அது என்ன?🤔🤔 விடை: கனவு. (10) மருத்துவக் குணம் கொண்ட பூ. மங்கையர் தலையில் சூடாத பூ. அது என்ன பூ?🤔🤔 விடை: வாழைப்பூ. மேலும் இதுப

Tricky riddles with amazing answers to boost your brain

Image
Tricky riddles with amazing answers that everyone likes👇👇 (1) Where does Friday comes before Thursday???🤔🤔 Answer: IN THE DICTIONARY. (2) It is the word which starts and ends with the letter "T" and it is filled with T in it. What is it???🤔🤔 Answer: TEAPOT. (3) What comes Second in france and first in Russia??🤔🤔 Answer: THE LETTER "R". (4) I used to shave daily, but my beard   stays the same. Who am I??🤔 Answer: BARBER. (5) What is the biggest alphabet that contains more water in it??🤔🤔 Answer: THE LETTER "C". (6) It is an odd number and it becomes even when you remove a letter from it. What is it??🤔🤔 Answer: SEVEN. (7) Guess the two keys which cannot be used to open any doors??🤔🤔 Answer: MONKEY and DONKEY. (8) There are four members in a house and all are busy. Rani is dancing, Meenu is learning, Mary is playing chess. What does the fourth one doing??🤔🤔 Answer: THE FOURTH ONE SHOULD BE PLAYING

வெற்றிபெற அனைவரும் நிச்சயம் பின்பற்ற வேண்டியவை

வாழ்வில் வெற்றியை அடைய அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டியவை: (1) " கைரேகையை பார்த்து உங்கள் வாழ்வை முடிவு செய்துவிடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள்- கை இல்லாதவருக்கும் வாழ்க்கை இருக்கிறது." 🤔🤔🤔 (2) " வாழ்வு இருளாக இருப்பதை எண்ணி ஒருபோதும் மனம் தளராதீர்கள். ஏனென்றால் சிறந்த கனவுகளும் இருளில் தான் தோன்றும்." (3) " தவறு செய்யாதவன் மனிதன் இல்லை; செய்த தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!! " (4) " தன்னம்பிக்கை💪 முட்டுக்கட்டைகளையும் வெற்றிப் படிக்கட்டுகளாய் மாற்றும் வலிமை உடையது." (5) " நம்மால் முடிந்த வரை இல்லாதவர்க்கு கொடுத்து உதவுதல், இறைவனுக்கு தொண்டு செய்வதைக் காட்டிலும் மிகவும் சிறந்ததாகும்." இறை தொண்டு செய்வோர் முதலில் இல்லாதவர்க்கு தொண்டு செய்திடுங்கள்👍👍. (6) " ஒருவரை சூழ்ச்சி செய்து வென்றீர்களானால் நினைவில் கொள்ளுங்கள் நீங்களும் ஒருநாள் சூழ்ச்சியால் வீழ்த்தப்படுவீர்கள் என்று."  சூழ்ச்சி நிச்சயம் வீழ்த்தப்படும், ஆனால் முயற்சி என்றென்றும் உயர்த்தப்படும்💪💪. (7) " நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்; நம்பிக்கை இழந்த

Golden thoughts which makes everyone to succeed

Image
Read out all our motivational quotes here and share with your friends also. ( 1) " WEAK PEOPLE REVENGE, STRONG PEOPLE FORGIVE, BRILLIANT PEOPLE IGNORE. " So friends, Choose your type among these three 😊 (2) " YOU ARE THE DRIVER OF YOUR OWN LIFE, DON'T ALLOW ANYONE TO STEAL YOUR SEAT."👍 So understand the value of your life. (3) " CHOOSE YOUR ENVIRONMENT CAREFULLY, THIS WORLD ALSO HAVE PEOPLE WITH MONSTERS WITH FRIENDLY FACES . " So be careful in selecting your environment. (4) " ANGER IS THE FEELING WHICH MAKES YOUR MOUTH WORK FASTER THAN YOUR MIND." So try to avoid taking decisions when you are angry👿. (5) " GREAT THINGS ARE DONE WHEN MEN AND MOUNTAINS MEET. THESE ARE NOT DONE BY JOSTLING IN THE STREET. " So work hard💪 to achieve your goal👍. (6) " OVERTHINKING IS THE BIGGEST CAUSE OF UNHAPPINESS ". So think and do everything but don't overthink after doing anything 😄 (7) " IT IS NOT NECESSARY TO HAVE A TRUE

அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சமூகத்தின் அழிவை விளக்கும் கவிதை

Image
சமூகத்தின் அழிவு கருவில் உதித்தது மனிதம், மாசற்ற தூய குணம், சுற்றத்தில் உள்ள மாசு காற்று, அவனை கொடூரனாய் மாற்றியது, குடிபோதையில் மிதந்தான், வீதியில் விழுந்தான்; பெண்ணை ரத்தவெள்ளத்தில் வீதியில் விழச்செய்தான்; தன்னையும் அழித்தான், சமூகத்தையும் அழிக்க துணிந்தான். (கவிதையை எழுதியவர்: அனிதா)

Read out this AMAZING FANTABULOUS Poetry on "MIND"

Image
Read our poem fully and use reaction buttons to share your reaction for our poem   POEM ON "MIND" Mind is a workshop of creating personalities,   Positive and creative ideas give birth to besties. Negative and destructive ideas give birth to worsties. Anger and hatred may  fire our workshop, Fired workshop destructs personalities. Patience and Confidence strengthen our abilities, That boosts mind to develop besties So, Workshop should be filled with patience, confidence and positiveness. To develop a world with good and goodies. (Written by ANITHA) For more poems, click here... If you like our poem, please do share with your friends also... Don't forget to comment us about the poem😃

அனைவரும் வாசிக்க வேண்டிய மனிதம் பற்றிய அருமையான கவிதைகள்

Image
மனிதத்தின் அருமையை விளக்கும் கவிதையுடன் மனிதத்தின் இன்றைய நிலையைையும் விளக்கும் கவிதை👇👇 மனிதம்:  முத்தான முத்து, உன்னுள்ளே இருக்கும் முத்து, அதுவே மனித நேயம். மகத்தான முத்து, உலகை காக்கும் முத்து, பற்றிக்கொண்டால் நீயோ தெய்வம். பொன்னான முத்து, மனிதநேயம் என்ற முத்து, தொலைத்துவிட்டால் நீயோ மிருகம். (கவிதையை எழுதியவர் அனிதா) மனிதம்:   வண்டியில் சென்றவன் கைப்பேசியால் வீதியில் விழுந்தான், உயிருக்கு போராடினான், அலைபாய்ந்தது மக்கள் கூட்டம், காப்பாற்ற அல்ல; கைப்பேசியில் படம் பிடிக்க! மனிதம் தளர்ந்து நவீனம் வளர்ந்தது!! (கவிதையை எழுதியவர் சுபஶ்ரீ) கவிதைகளின் கருத்துக்கள் தங்கள் உள்ளம் கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். மேலும் கவிதைகளை வாசிக்க, கீழ் கொடுக்கப்பட்டுள்ள லேபிளை பயன்படுத்துங்கள். கவிதைகளைப் பற்றிய கருத்துக்களை கமண்ட்டாக பகிர்வதோடு, பிடித்திருந்தால், தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்...😄

Read out all our "AMAZING MIND BLOWING POEMS"

Image
Read out all our amazing poems and do share it with your friends if you like it. TIME Never make you dry, For, silver fish that passed away, Ever make a strong hold, Of, Golden moment in hands, So, That you fly in future, With, dreams that may come true... (Poem written by ANITHA) LIFE Life is a Puzzle, Adding your abilities; Subtract your negatives, Dividing your mistakes; Multiply your positives, Just solve it with ease, To live a life of grace. (Poem written by ANITHA) Colourful Nature Morning sun shining yellow, Lightning the earth to glow. Trees and plants all green, With Blossoms and flowers to grin. Cloudy sky in white and blue, Make moody minds to fly. Evening sky with sun in red, Making the world a rose in red. Nights with carpets in black, With twinkling stars that hack. (Poem written by ANITHA) Use the label given below to read all our poems. Don't hesitate to comment your views about our poems

கொரோனா காலத்தை விளக்கும் குறுங்கவிதைகள்

கொரோனா காலத்தை விவரிக்கும் எங்களது குறுங்கவிதைகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுங்கள். (1)  கொரோனாவும் கொடிய பசியும் : மாயனே அரக்கனே கொரோனா, மிரட்டி ஓடவைத்தாய் என்னையும் என் மக்களையும்; ஓடினோம் ஓடினோம் கொரோனா என்ற எமனுக்கு பயந்து, மூடினோம் நம் நாட்டு எல்லைகள் அத்துணையும்; ஒளிந்து கொண்டோம், முகத்தை மூடிக் கொண்டோம்; எமனிடமிருந்து தப்பித்துக் கொண்டோம் என எண்ணினோம், ஆனால் சிக்கிக்கொண்டோம் பசி என்ற கொடூரனிடம், வேலையை இழந்தோம்,  ஊதியத்தை தொலைத்தோம்; ஊதியமின்றி உணவின்றி தவிக்கிறோம்; கொடூரன் பசியை விட கொரோனாவே மேல் என்று அறிந்து கொண்டோம். (2) இன்னலிலே என் தமிழ் மக்கள் : வாகனங்கள் இல்லை சாலைகளில், கடைகள் இல்லை தெருக்கோடிகளில், பிள்ளைகள் இல்லை கல்விக்கூடங்களில், மணி ஓசைகள் இல்லை கோவில்களில், சமூகமோ வீழ்ந்தது கொரோனா பயத்துக்குள்ளே, பொருளாதாரமோ வீழ்ந்தது ஊரடங்கினாலே, வீடு என்ற சிறைச்சாலையிலே; வாடுகிறார்கள் என் தமிழ் மக்கள்!! (3) ஊரடங்கால் மறந்த நாட்டுப்புறக்கலை : மனதினுள் தெய்வத்தை சுமந்தான்,  தலையிலே கரகத்தை சுமந்தான், கால்கள் ஆடின கரகாட்டம். கட்டைக்கால் மேலே நின்றான், வானத்தையே மெல்

மூளைக்கு வேலை தரும் விடுகதைகள் விடைகளுடன்

எளிய விடுகதைகள் விடைகளுடன் (1) ஆடச் சொல்லி சட்டை போடுவான். ஆடும் முன்னே அவிழ்த்து விடுவான். அவன் யார்? ________. விடை: பம்பரம்.  (2) கண்கள் இல்லாதவன் கண்ணீர் வடிக்கிறான்.அவன் யார்? ________. விடை: மெழுகுவர்த்தி.  (3) என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். நான் யார்? _________. விடை: கண்ணாடி.  (4) விதை இல்லாமல் முளைக்கும். வேர் இல்லாமல் காய்க்கும். அது என்ன? __________. விடை: உப்பு.  (5) கால் இல்லாமல் தாவுவான். வாய் இல்லாமல் கத்துவான். அவன் யார்? ________. விடை: கடல். (6) உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்கிறார். அவன் யார்? _______. விடை: தராசு.  (7) ஓட்டைக் காதுக்காரி, வீட்டுக்குச் காவல்காரி. அவள் யார்?________. விடை: பூட்டு.  (8) கடல் நீரால் வளர்வான். மழை நீரால் மடிவான். அவன் யார்? _______. விடை: உப்பு.  (9) லட்சம் முறை மூடித்திறப்பினும் ஓசை வராத கதவுகள். அது என்ன?_________. விடை: கண் இமைகள்.  (10) மழைக்காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்? _______. விடை: காளான்.  (11) மாடிகளற்ற வீட்டில்  எல்லாப் பொருட்களுக்கும் பச்சை நிற பூச்சு பூசப்பட்டிருப்பின் அதன் படிகள் எந்த நி

20+ MOTIVATIONAL QUOTES to make your life successsful

Image
Here are some of the Golden Quotes to make your life successful 👇👇 (1) "Think healthy to make your mind wealthy." (2) "Never think of the bitter, Always try to think of the better." (3) "Think with interest, Work with interest to Succeed with interest." (4) "Time lost will never be found." (5) "Your Character decides who you are." (6) "The wiser you think, the wisest you reside." (7) "Win your mind to win in your reality." (8) "Pretty faces may get old, strong body may gets weaker, But, good soul remains good forever." (9) "Silence is a good source of strength to struggle against violence also." (10) "Never waste your precious time to struggle egos and people who have small minds." (11) "People may throw stones at you. Don't throw them back. Collect all the stones and build your own empire." (12) "Advising is very easy but

அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை துளிகள்

Image
அற்புதமான வாழ்வுக்கு வழிகாட்டும் சிந்தனை  துளிகள்:- (1) "ஆரோக்கியமான சிந்தனை; ஆரோக்கியமான வாழ்க்கை. (2) "முயன்றால் மண்ணும் பொன்னாகும், முயற்சியே மேன்மை." (3) "உழைப்பை மறந்தவன் ஜெயத்தை மறக்கிறான்!!" (4) "காலம் கடந்துவிட்டால் காரியம் சிதறிவிடும்." (5) "வெளுத்ததெல்லாம் பால் அல்ல." (6) "கத்தியை தீட்டாதே; புத்தியை தீட்டு." (7) "பொறுத்தார் பூமி ஆள்வார்." (8) "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு." (9) "யோசிக்காமல் முடிவு எடுப்பதும், நீந்த தெரியாமல் கிணற்றுக்குள் குதிப்பதும் ஒன்று." (10) "கண்ணால் காண்பது எல்லாம் மெய்யல்ல.தீவிர விசாரிப்பதே மெய்." (11) "பதறிய காரியம் சிதறிப் போகும்." (12) "பயம் அகம்பாவத்தைத் தரும்; அகம்பாவம் அழிவைத் தரும்." (13) "தீதும் நன்றும் பிறர் தருவதால் வராது." (14) "பொய் மெய்யாகாது, மெய் வலிமையானது, பொய் எளிதாக தோற்றுவிடும்." (15) "தன் கையே தனக்கு உதவி." (16) "கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை." (17) "தன் வினை தன்னைச் சுட

அனைவரையும் சிந்திக்க வைத்திடும் சிறுகதை நேரம்

Image
சிந்திக்க வைக்கும் சிறுகதை நேரம் தமிழரசி மென்மையான குணம் கொண்டவள்.  அவள் தன் நண்பர்கள் மீது அக்கறையுடன் இருப்பவள். அவள் தோழி கமலா, அன்று பள்ளிக்கு வந்ததிலிருந்தே மிகவும் சோர்வாக இருந்தாள். தன் தோழியை கவனித்த தமிழரசிக்கு ஏதோ தவறாகத் தோன்றியது. கமலாவிடம் சோர்விற்கான காரணத்தை வினவினாள் தமிழரசி.  தோழியின் கேள்விக்கு, "விரதம் மேற்கொள்வதால், முகம் வாடி இருக்கக்கூடும்" எனக் கூறி சமாளித்தாள் கமலா. இந்த நிலை ஒரு வாரமாக தொடர்ந்த வண்ணம் இருந்தது. கமலா மிகுந்த சோர்வில் ஆழ்ந்திருக்க, தமிழரசி அவளை சாப்பிடுமாறு வற்புறுத்துவாள். ஆனால் விரதம் எனக்கூறி பிடிவாதமாய் உண்ண மறுத்துவிடுவாள் கமலா. அடுத்த வாரம் முழுவதும் யாரிடமும் காரணம் சொல்லாமல் கமலா ஒருவாரமாக பள்ளிக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.  ஒருவாரமாக கமலா பள்ளிக்கு வராததால் அதிர்ந்து போனாள் தமிழரசி. எ னவே, கமலாவின் வீட்டிற்கு போன் செய்தாள். போன் செய்த அவளுக்கு பலப்பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.  கமலா தனக்கு கைப்பேசி வாங்கித்தரும்படி பெற்றோரிடம் பிடிவாதமாய் இருந்ததாக தெரிய வந்தது.  மேலும், போதிய பணம் இல்லாததால் பிறகு வாங்கலாம் என அறிவுரைத

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog