இறைவன் அளித்த வரத்தை இணைந்தே காத்திடுவோம்

 இன்பத்தை வழங்கும் இனிய இயற்கையை இணைந்து காக்க வேண்டிய விழிப்புணர்வு கவிதை👇👇

இயற்கை


Save Nature tamil poem
இயற்கையை காப்போம்

வானும் மண்ணும் பூமிக்கு சொந்தம்;

பூமி நமக்கே சொந்தம்.

காற்றும் நீரும் நெருப்பும் இயற்கைக்கு சொந்தம்; 

இயற்கை நமக்கே சொந்தம்.

 
கிளிகளும் குயில்களும் வானிற்கு அழகு, 

செடிகளும் கொடிகளும் மண்ணிற்கு அழகு,

இவற்றைக் காப்பது நமக்கு அழகு;

இயற்கையின் தூய்மை உலகுக்கு அழகு!!


வெண்மையான மனது,

தூய்மையான காற்று,

பசுமையான சுற்றம்,

அழகான இயற்கை நமக்கு சொர்க்கம்!!


காப்போம் காப்போம்;

இயற்கையை காப்போம்!

இன்பம் பெறுவோம்!!!


(கவிதையை இயற்றியவர் அனிதா)

மேலும் கவிதைகளுக்கு, இங்கே தொடவும்...

எங்களது கவிதைகள் தங்கள் மனதை கவர்ந்திருக்கும் என நம்புகிறோம். கவிதை பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்வதோடு மறக்காது கமண்ட் செய்திடுங்கள்...😊

Comments

Post a Comment

Discuss your views with us about our daily riddles, quotes and latest posts. Stay tuned with us and subscribe our blog for regular mail updates.

Read our Popular Posts

Interesting riddles that helps you to know about the Indian States

விலங்குகள் பற்றிய வியத்தகு தகவல் தரும் விடுகதைகள்

விலைவாசி உயர்வை சிறப்பாக விளக்கும் கவிதை நேரம்

திருக்குறள் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

நூலகம் சிறந்த நண்பன் என்ற தலைப்பில் சிறுகவிதை

மனித உடலைப் பற்றிய சுவாரசியமான விடுகதைகள்

அவசியம் வாசியுங்கள்- தந்தையர் தின சிறப்பு கவிதை

Let everyone celebrate this special day with our patriotic poem

சிவசக்தி புதல்வனுக்கு பிறந்தநாள் தின வாழ்த்துக்கள்

Celebrate this women's day with riddles about Prideful Women

Followers of Our Blog